கடவுளை வணங்குவன் காட்டுமிராண்டி... இப்படி சொன்னவரின் தொண்டன் இன்று செய்யும் காரியம் என்ன..?
எந்த பிரச்சனையையும் எது சரி தவறு என்று சிந்தித்து செயல்படுவதே பகுத்தறிவுன்னு நான் நினைக்கிறேன்...
யாரோ சிலையை உடைச்சிட்டாங்ன்னு நீ ஊர்ல இருக்க எல்லா கடவுள் சிலைய உடைச்சா உன்னை நான் எப்படி பகுத்தறிவாளானா எடுத்துகிறது?
இதை நீ யோசிச்சுதுதான் செஞ்சியா?
எனக்கென்னவோ இவங்க வீம்புக்கே கடவுளை எதிர்ப்பதாய் தோன்றுகிறது...
Sunday, December 10, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment