Monday, March 15, 2010

காதலும் நானும்...

♥ என்
காதலும்
காற்றும்
ஒன்றுதான்..
என்
கைகளுக்கு
கிடைப்பதும்
இல்லை
இது
இல்லாமல்
நான்
வாழ்வதும்
இல்லை..♥♥

/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\

துடிக்கவா..??
உன்னை
நினைக்கவா??
என்று
கேட்டது
என்
இதயம்
ஏன் தெரியவில்லை
அதற்கு????
உன்னை
நினைக்கவே
அது
துடித்துக் கொண்டிருக்கிறது
என்று...

******************************

1 comment:

வால்பையன் said...

என் நண்பன், கடவுளும் காற்றும் என்ற தலைப்பில் இதோ போல் ஒரு கவிதை எழுதியிருந்தான்!