காதலும்
காற்றும்
ஒன்றுதான்..
என்
கைகளுக்கு
கிடைப்பதும்
இல்லை
இது
இல்லாமல்
நான்
வாழ்வதும்
இல்லை..♥♥
/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\
துடிக்கவா..??
உன்னை
நினைக்கவா??
என்று
கேட்டது
என்
இதயம்
ஏன் தெரியவில்லை
அதற்கு????
உன்னை
நினைக்கவே
அது
துடித்துக் கொண்டிருக்கிறது
என்று...
******************************
1 comment:
என் நண்பன், கடவுளும் காற்றும் என்ற தலைப்பில் இதோ போல் ஒரு கவிதை எழுதியிருந்தான்!
Post a Comment